Pages

திங்கள், 22 ஜூன், 2015

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015 ( மூன்றாம் நாள் )

அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த ஆனி உத்தர அலங்கார உற்சவம் - 2015

 ( மூன்றாம் நாள் )


இன்று சித்திவிநாயகர் அம்பாளுடன் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.



சித்திவிநாயகர்



அம்பாள்



3ம் நாள் திருவிழா உபயம்  மன்னம்பிட்டி ஊர் மக்கள்., காலையில் சங்காபிசேகம் நடைபெற்றது. 



திம்புலாகலை பிரதேச  சபையின் அனுசரணையுடன்  தண்ணீர் தெளித்து  வெளி வீதியைச் சுத்தம் செய்தனர்.


கிராமத்துப் பெண்கள் அன்னதானத்திற்கான சமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர்கள் வேட்டைத் திருவிழாவிற்காக வெளி வீதியில் அலங்காரங்களில் ஈடுபட்டனர்.



இளைஞர்கள் வேட்டைத் திருவிழாவிற்காக வெளி வீதியில் அலங்காரங்களில் ஈடுபட்டனர்.

இரவு சித்திவிநாயகர் அம்பாளுடன் வேட்டைக்குச் சென்றார்.



இரவு சித்திவிநாயகர் அம்பாளுடன் வேட்டைக்குச் சென்றார்.


வேட்டைத் திருவிழாவினை சுதர்சன் சர்மா அவர்களும் நிரோஜன் சர்மா அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். 


வேட்டைத் திருவிழாவினை சுதர்சன் சர்மா அவர்களும் நிரோஜன் சர்மா அவர்களும் சிறப்பாக நடத்தி வைத்தனர். 


வேட்டை முடித்து ஆலயத்திற்கு  சித்தி விநாயகரும் அம்பாளும் திரும்பியதும், அன்னதானம் நடை பெற்றது.


திருவிழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரும் அன்னதானத்தில் பங்கு கொண்டனர். 


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 01


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 02



அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 03


அன்னதானத்தில் கலந்து கொண்டவர்கள்..... 004


அனைவருக்கும் எம் பெருமான் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள் பாலிப்பாராக.

கருத்துகள் இல்லை: