தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் பகல் திருவிழா 2012.07.017 அன்று பகல், வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் கொடிமர வழிபாட்டுடன் பகல் திருவிழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்.




