Pages

வியாழன், 26 ஜூலை, 2012

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவ பகல் திருவிழா


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாவாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தின் இறுதிநாள் பகல் திருவிழா 2012.07.017 அன்று பகல், வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.



ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் கொடிமர வழிபாட்டுடன் பகல் திருவிழாவினை ஆரம்பித்து வைக்கின்றார்.









கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 01



கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 02


கொடிமர வழிபாட்டு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது - 03







பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -01




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -02




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -03




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -04



பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -05




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -06





பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -07




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -08




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -09





பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -10




பகல் திருவிழாவின் போது மங்கல வாத்தியங்கள் முழங்க சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். -11


சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) கிரிகைகளை ஆகம முறைப்படி நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்.



தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி பக்தர்களுக்கு வள்ளி- தெய்வானையுடன் அருள்புரியும் காட்சி




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 12




பகல் திருவிழாவின் போது சுவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 13




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரலேவாயுத சுவாமி பக்தர்களுக்கு வள்ளி- தெய்வானையுடன் அருள்புரியும் காட்சி




பகல் திருவிழாவின் போது சவாமி உள்வீதி வலம்வருகின்றார். - 14


பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -01




பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -02



பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -02



பகல் திருவிழா நிறைவுற்றதும் பக்தர்களுக்கு முதலி குடும்பத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. -03



பகல் திருவிழா அன்னதானத்துடன் நிறைவுற்றது. இரவுத் திருவிழாவில் சந்திப்போம்.

நன்றி
வணக்கம்.


கருத்துகள் இல்லை: