அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க... வழர்க... வெல்க...
நன்றி
வணக்கம்.
Pages
வெள்ளி, 14 ஜனவரி, 2011
திங்கள், 10 ஜனவரி, 2011
மன்னம்பிட்டியில் வெள்ளம் (10.01.2011) Manampitiya Flood 10.01.2011
மன்னம்பிட்டியில் வெள்ளம் (09.01.2011) Manampitiya Flood 09.01.2011
இன்று (09.01.2011) அன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இருந்து பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்து (காலையிலிருந்தே) தடைப்பட்டிருந்தது.
காலையிலிருந்து மாலைவரை வெள்ள நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மழையும் விடாது பொழிந்து கொண்டே இருந்துது. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியிருந்ததைக் காண முடிந்தது.
வெள்ளம் தொடர்பான சில படங்கள் கீழே உள்ளன.
காலையிலிருந்து மாலைவரை வெள்ள நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மழையும் விடாது பொழிந்து கொண்டே இருந்துது. தாழ்வான இடங்களில் நீர் தேங்கியிருந்ததைக் காண முடிந்தது.
வெள்ளம் தொடர்பான சில படங்கள் கீழே உள்ளன.
மன்னம்பிட்டி நகரில் தரித்து நின்ற பேரூந்துகளில் சில
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
போக்குவரத்து தடைப்பட்டதால் புகையிரத சேவையினர் பயனிகளை மினிப் புகையிரதத்தில் ( பஸ் கோச்சில்) பொலன்னறுவைக்கும் மன்னம்பிட்டிக்குமிடையில் ஏற்றி இறக்கும் காட்சி.
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
பாதையைக் கடந்து பாயும் வெள்ளம்
மதகினூடாகப் பாயும் வெள்ளம்
மன்னம்பிட்டி நகரின் பெயர்ப்பலகை ((09.01.2011) அன்று காலை
வெள்ள நீர்ட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வெள்ளி, 24 டிசம்பர், 2010
மன்னம்பிட்டியில் வெள்ளம் இல்லை (24.12.2010) Manampitiya
24.12.2010 ஆம் திகதியாகிய இன்று மன்னம்பிட்டியில் வெள்ளத்தால் வாகனப் போக்குவரத்திற்குப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. பாதையின் இரு மருங்கிலும் நீர் நிறைந்திருந்தது.
கல்லலை என்னுமிடத்தில் அரை அடிக்கும் குறைவான நீர் பாதையினை மூடிச் சென்று கொண்டிருந்தது. பகல் 11.30 க்கு கல்லலைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையில் சில இடங்களில் பாதையில் வெள்ளநீர் அரை அடிக்கும் குறைவாகப் பரவிச் சென்றதைக் காண முடிந்தது.
மாலைவரை வாகனப் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையும் ஏற்படவில்லை.
நன்றி,
வணக்கம்.
கல்லலை என்னுமிடத்தில் அரை அடிக்கும் குறைவான நீர் பாதையினை மூடிச் சென்று கொண்டிருந்தது. பகல் 11.30 க்கு கல்லலைக்கும் மன்னம்பிட்டிக்கும் இடையில் சில இடங்களில் பாதையில் வெள்ளநீர் அரை அடிக்கும் குறைவாகப் பரவிச் சென்றதைக் காண முடிந்தது.
மாலைவரை வாகனப் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையும் ஏற்படவில்லை.
நன்றி,
வணக்கம்.
வெள்ளி, 19 நவம்பர், 2010
சூரன்போர் நிறைவு
சூரன்போர்ப் பெருவிழா கடந்த 11.11.2010 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாக் காட்சிகள் சில கிழே உள்ளன.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் உங்களைக் காப்பாராக....
நன்றி
வணக்கம்.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் சூரன் போருக்குத் தயாராகின்றார்.
சூரனை அழிப்பதற்கு முருகப் பெருமான் ஆலயத்தின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறுகின்றார்.
ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.
ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.
ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.
ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமான் தயாராகின்றார்.
முருகப் பெருமானை எதிர்க்க சூரன் தயாராகின்றார்.
ஆலய முன்றலில் போர் தொடங்குகின்றது
ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.
ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.
முருகப் பெருமான் எதிர்த்து முன்னேறுகின்றார்.
சூரன் முருகப் பெருமானைத் தாக்க முன்னேறுகின்றார்
வெளி வீதியில் போர் நடைபெறுகின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
மாவிலை, பட்டைகளைப் பெற்று தமது வீட்டுக்கு எடுத்துச் செல்ல அடியவர்கள் முயற்சி செய்கின்றனர்.
சூரனை அழித்த வெற்றிக்களிப்பிர் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் இருக்கின்றரர்.
தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் உங்களைக் காப்பாராக....
நன்றி
வணக்கம்.
கந்தஷஷ்டி விரதம் நிறைவு
தம்பன்கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம் பெற்று வந்த கந்தஷஷ்டி விரதம் கடந்த 11.11.2010 அன்று சூரன் போருடன் நிறைவுற்றது. இவ் விரதம் தொடர்பான சில காட்சிகள்.
நன்றி
வணக்கம்
நன்றி
வணக்கம்
திங்கள், 8 நவம்பர், 2010
கந்தஷஷ்டி விரதம்
மன்னம்பிட்டி தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. பல அடியார்கள் இவ் விரத்தை அனுஸ்டிக்கின்றனர். இவ்விரதம் சூரன்போருடன் எதிர்வரும் 11.11.2010 அன்று முடிவடையும்.
கந்தஷஷ்டி விதரத்திற்கானதும் சூரன்போருக்குமானதுமான பதாதை இதுவாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















