Pages

திங்கள், 8 நவம்பர், 2010

கந்தஷஷ்டி விரதம்

மன்னம்பிட்டி தம்பன் கடவை ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது. பல அடியார்கள் இவ் விரத்தை அனுஸ்டிக்கின்றனர். இவ்விரதம் சூரன்போருடன் எதிர்வரும் 11.11.2010 அன்று முடிவடையும்.

கந்தஷஷ்டி விதரத்திற்கானதும் சூரன்போருக்குமானதுமான  பதாதை இதுவாகும்.

கருத்துகள் இல்லை: