Pages

வெள்ளி, 19 நவம்பர், 2010

சூரன்போர் நிறைவு

சூரன்போர்ப் பெருவிழா கடந்த 11.11.2010 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாக் காட்சிகள் சில கிழே உள்ளன.

 தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் சூரன் போருக்குத் தயாராகின்றார்.

 சூரனை அழிப்பதற்கு முருகப் பெருமான் ஆலயத்தின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறுகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் உள்வீதியில் முருகப் பெருமான் வலம்வருகின்றார்.

 ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமான் தயாராகின்றார்.

 முருகப் பெருமானை எதிர்க்க சூரன் தயாராகின்றார்.

ஆலய முன்றலில் போர் தொடங்குகின்றது


ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.

ஆலயத்தின் வெளி வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரனுக்குமிடையே போர் நடைபெறுகின்றது.
 முருகப் பெருமான் எதிர்த்து முன்னேறுகின்றார்.

சூரன் முருகப் பெருமானைத் தாக்க முன்னேறுகின்றார்


வெளி வீதியில் போர் நடைபெறுகின்றது.


வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
வெளி வீதியில் போர் தொடர்கின்றது.

 வெளி வீதியில் போர் தொடர்கின்றது.
 வெளி வீதியில் போர் தொடர்கின்றது.

மாவிலை, பட்டைகளைப் பெற்று தமது வீட்டுக்கு எடுத்துச் செல்ல அடியவர்கள் முயற்சி செய்கின்றனர்.

சூரனை அழித்த வெற்றிக்களிப்பிர் முருகப் பெருமான் வசந்த மண்டபத்தில் இருக்கின்றரர்.


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுதர் உங்களைக் காப்பாராக....

நன்றி
வணக்கம்.

கருத்துகள் இல்லை: