Pages

புதன், 21 நவம்பர், 2012

சூரன் போர் - 2012 காணொளி, படத்தொகுப்பு

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி 
ஆலயத்தின் சூரசம்கார விழா - 2012


கடந்த 19.11.2012 அன்று மாலை வெகு விமர்சையாக தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்  சூரசம்கார விழா நடைபெற்றது. இவ் விழாவில் கந்தஸஸ்டி விரதத்தினை கடைப்பிடித்த பக்கதர்களும், ஏனையோரும் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருனைப் பெற்றேகினர்.

 கானொணி ( Video)




தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் சூரசம்கார விழா  தொடர்பாக காணொளியும் , படத் தொகுப்பும்.




 சூரனை வதம் செய்ய ஆலயத்திலிருந்து வெளியே செல்லும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி



ஞாயிறு, 18 நவம்பர், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவில் கந்தஸஸ்டி விரதம்

தம்பன்கடவை( மன்னம்பிட்டி) ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் கந்தஸஸ்டி விரதத்தினை கடந்த 14.11.2012 அன்று தொடக்கம் பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.


முருகப் பெருமானின் உள்வீதி உலா தொடர்பான கானொளியினை (Video) கீழ்உள்ள முகவரியில் காணலாம்.



தினமும் முருகப் பெருமானுக்கு விசேடபூஜை களும், உள்வீதி உலாவும் நடைபெறுகின்றது.


முருகப் பெருமானுக்கு வசந்த மண்டபப் பூஜை இடம் பெறுகின்றது.

செவ்வாய், 13 நவம்பர், 2012

கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமி உள்வீதி உலா - படத் தொகுப்பு


கேதார கௌரி விரத நிறைவும், கேதாரி அம்பிகா சமேத கேதார
சுவாமி வசந்த மண்டபப் பூஜையும் சுவாமி உள்வீதி வருதலும்.

மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான, ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த கேதார கௌரி விரதம் நிறைவு பெற்றது.




கேதாரி அம்பிகா சமேத கேதார சுவாமியின் அழகுத் தோற்றம்.


திங்கள், 12 நவம்பர், 2012

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.





உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிராத்திக்கின்றேன்.

- www.mannampitiya.blogspot.com

வெள்ளி, 9 நவம்பர், 2012

திருவிளக்கு பூஜை - 2012 ( படத் தொகுப்பு)


மன்னம்பிட்டி,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்பாள் தேவஸ்தான,ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் திருமதி ரூபினி தேனுஹாசனின் உபயத்துடன் திருவிளக்குப் ப் பூஜை - 2012 இனிதே நடைபெற்றது.






இத் திருவிளக்குப் பூஜை - 2012 யின் படத்தொகுப்பினை காணலாம்.



ஞாயிறு, 4 நவம்பர், 2012

திருவிளக்கு பூஜை - 2012




மன்னம்பிட்டி
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான,
ஆலய பரிபாலன சபையினரின்
திருவிளக்குப் பூஜை - 2012 அழைப்பிதழ்

அம்பாள் அடியார்களே,

பெண்களுக்கு லஷ்மி கடாட்சத்தை ஏற்படுத்தும் திருவிளக்குப் பூஜையை  மன்னம்பிட்டி, அருள்மிகு ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் நடத்த திருவருள் கிடைத்துள்ளது.




இத் திருவிளக்குப் பூஜையில் கலந்து கொள்வதால்,

தங்களது அபிலாஷைகளைப் ( வேண்டுதல்களைப் ) பெற்றுக் கொள்வதுடன், உங்களது இல்லத்திற்கும் லஷ்மி கடாட்சம், மாங்கல்ய கடாட்சம், தீர்க்க சுமங்கலி போன்ற கடாட்சங்களைப் பெற்றுகொள்ளலாம் என்பது ஐதீகம்.

திருவிளக்குப் பூஜையில் கலந்து கொள்ள வரும் பெண்கள்மஞ்சல் சேலை அணிந்து வரவும்.


இத் திருவிளக்குப் பூஜையில் கேதார கௌரி விரத அடியார்கள் அல்லாதோரும் கலந்து கொள்ளலாம்.


காலம் -- 08.11.2012 ( வியாழக்கிழமை)

நேரம் -- மாலை 3.30 மணிக்கு

இடம்- -அருள்மிகு ஸ்ரீ பத்தரகாளி அம்பாள் தேவஸ்தானம்,மன்னம்பிட்டி.


அனைத்து பக்த அடியார்களையும் மன்னம்பிட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் அருளைப்பெற அழைக்கின்றோம்.


ஆலய பரைிபாலன சபையினர்,
மன்னம்பிட்டி.