Pages

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பதிவுத் திருமணம் செய்யாதிருந்த தம்பதிகளுக்குப் பதிவுத் திருமணம்

பதிவுத் திருமணம் செய்யாதிருந்த தம்பதிகளுக்குப் பதிவுத்  திருமணம்

கடந்த 24.10.2015 அன்று மன்னம்பிட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில்  பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை சட்டப்படி திருமணம் செய்யாது  திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், மற்றும்  குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் கண்ட தம்பதிகளுக்கும்   பொலன்னறுவை சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.


திருமணத்திற்கு வருகைதரும் தம்பதிகளும் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும், உறவினர்களும்.



 ஆசி வழங்க வந்திருந்த மன்னம்பிட்டி பன்சலை பிரதம மதகுருவும், மன்னம்பிட்டி  ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் சுதர்சன் சர்மா அவர்களும்.


நிகழ்ச்சிகள் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகின்றன.


தம்பதிகள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்.


தம்பதிகள் மாலை மாற்றிக் கொள்கின்றனர்.அருகில் அவர்களது மகன்மார்.

தம்பதிகள் மாலை மாற்றி, மகனுடன் படைம் எடுத்துக் கொள்கின்றனர்.



ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வருகை தருகின்றனர்.


பதிவுத் திருமணம் செய்து வைக்கின்றனர். 


திருமணப் பதிவுச் சான்றிதழ் தம்பதியினருக்கு பதிவுகாரரால் கையளிக்கப்படுகின்றது.


உறவினர்கள் புடை சூழ பதிவுத் திருமணம் செய்து வைக்கின்றனர். 




தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். அருகில் மகன்மார். 



தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். 


தம்பதிகள் மகிழ்ச்சியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி தமது துணைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். 




பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுக்கும் வருகைதந்தோருக்கும் காலை உணவு வழங்கப்படுகின்றது. 


பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுக்கும் வருகைதந்தோருக்கும் காலை உணவு வழங்கப்படுகின்றது. 


பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளும் உறவினர்களும் இணைந்து குழுப் படம் எடுத்துக் கொண்டனர். 




பதிவுத் திருமணம் நிறைவுற்றதும்  தம்பதிகளுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஏற்பாட்டுக் குழுவினரும்   குழுப் படம் எடுத்துக் கொண்டனர். 




கருத்துகள் இல்லை: