Pages

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பு - விளையாட்டுப் போட்டி -தோணி விடுதல்

ஜய வருடப் பிறப்பினை முன்னிட்டு  திம்புலாகலை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட விளையாட்டு விழாவின் ஒரு பகுதியான தேணி விடுதல் போட்டி மன்னம்பிட்டிக் குளத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. பெருந்தொகையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டியை மன்னம்பிட் மீன்பிடிச் சங்கம் முன்றின்று நடத்தியது.


 
போட்டி நடத்தப்படவுள் ( துறை) மன்னம்பிட்டிக் குளத்தின் அழகுத் தோற்றம்

 
போட்டியாளர்ளுக்கு போட்டி இலக்கங்கள் வழங்கப்படுகின்றன.

 
அனைவரும் போட்டி நடக்கவிருக்கும் துறைக்குச் செல்கின்றனர்.

 
பார்வையிட வந்த இளைஞர்களும் சிறுவர்களும்

 
மீன்பிடித் துறை அதிகாரியால் போட்டியாளர்களுக்குப் போட்டி விதிகள் விளக்கப்படுகின்றன.

 
போட்டிக்குத் தயாராக நிற்கும் போட்டியாளர்கள்

 
போட்டி ஆரம்பமாகி விட்டது.. இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 01

 
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 01


 இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 02
 
 
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 03

 
இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள் - 04

 
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 01

 
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 02

 
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 03

 
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமியயோர் 

 
போட்டியாளர்களை உச்சாகப் படுத்தக் குழுமிய கிராம வாசிகள் - 05

 
பார்வையிட வந்த இளைஞர்களும் சிறுவர்களும்

 
போட்டி இலக்கை நோக்கி முன்னேறும் போட்டியாளர்கள்


முதலாம் பரிசை  திரு.விசயன் குழுவினர் வென்றனர்.
 

 
இரண்டாம் பரிசை திரு.மாணிக்கன் குழுவினர் வென்றனர்.

 
ஏனையோரும் ஒருவர் பின் ஒரவராக வெற்றிக் கம்பத்தை அடைந்தனர்.

 
வெற்றி பெற்றவர்களை பாராட்டும் கிராம மக்கள்.
 
 
போட்டியை நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி.... வணக்கம்.....

 

ஜய புதுவருட நாள் வேலை 2014

ஜய புதுவருட நாள் வேலை  புதுவருட தினத்தன்று கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கப்பட்து. அதில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்களும்  கிராம மக்களும்கலந்து கொண்டனர்.


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்  பூசகர் அவர்ளால் தொடக்கி வைக்கின்றார்.

 
ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.நாகராசன் அவர்கள் நாள் வேலை செய்கின்றார்.
 
 
கிராம வாசிகள் முதல் நாள் வேலையை விநாயகரை வழிபட்டுத் தொடங்குகின்றனர்.

 
கிராம வாசிகள் முதல் நாள் வேலையை விநாயகரை வழிபட்டுத் தொடங்குகின்றனர்.
 
 
 
உங்கள் அனைவருக்கும் கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் புரிவாராக.....
 

திங்கள், 14 ஏப்ரல், 2014

புது வருட நிகழ்வுகள்.... தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி ஆலயம்

2014.04.14 அன்று  காலை 06.11 நிமிடத்தில் ஜய வருடம் பிறந்தது. இவ் வருடப் பிறப்பினை முன்னிட்டு தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.



 தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  வள்ளி தெய்வானையுடன் புவருடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி.


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தில்  இருந்து அருள் பாலிக்கும்  புராதன வேல்


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 01

தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 02

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 03

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய நவக்கிரகங்களும் புது வருடத்தில் புத்தாடை தரித்துப்   பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர். - 04


 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலய த்தின் பிரதம குருக்கள்  சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்பு வழிபாடுகளை நிகழ்த்தினார்.
 
 
 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -01

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -02

 
தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள் புதுவருடப் பிறப்புக் கைவிசேடம் வழங்கும் காட்சி. -03


தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமி  ஆலயத்தின் பிரதம குருக்கள் 
சிவ. ஸ்ரீ..கு.கு. விஜயநாதன் குருக்கள்  புதுவருப் பிறப்பு வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
 
 
அனைவருக்குத் பிறந்துள்ள விஜய வருடம் வெற்றிகளை கொண்டுவர  தம்பன் கடவை ஸ்ரீசித்திர வேலாயுத சுவாமியைப் பிராத்தின்றோம்.
 
 

 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014 Happy New Year 2014

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மன்னம்பிட்டி வலைததளம்......

வியாழன், 10 ஏப்ரல், 2014

கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்

 


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. நான் அங்கு சென்ற போது அதிசயித்து விட்டேன்.....

 
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின் அழகுத் தோற்றம்
 
 வனத்தின் மத்தியில் இப்படியொரு அழகிய கோயில் கட்டிடமா?  ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் திரு. நாகராசன் அவர்களிடம் பேசிய போது ....

 
 
 
 
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்
 

கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்தின் மேற் கூரை அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்



கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபமும் விமானமும் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய விமானம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தோற்றம்

இத் திருப்பணியினை  விரைவில் முடித்து விநாயகரை கும்பாவிஷேகம் செய்து எழுந்தருளப் பண்ணி அணைத்து அடியார்களுக்கும் அருள்புரியச் செய்ய  வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
 
 
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம்
 
 


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம் 02


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்திள் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் தோற்றம் 03
 

எனினும் செலவுகள் அதிகரித்திருப்பதால்  அடியார்களினதும் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளினதும் சைவ அமைப்புக்களினதும் நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பைத் திருப்பணிச் சபை எதிர்பார்த்து நிற்கின்றது என்றார்.


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம் - 01



கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்தின்  தோற்றம், திருப்பணி நடந்துொண்டிருக்கின்றது. - 01

 
கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகரின்  ஆலய மண்டபத்தின்  தோற்றம், திருப்பணி நடந்துொண்டிருக்கின்றது. - 01
 
 
உள் ஊர்களில் உள்ளவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலமாகவோ திருப்பணிச் சபையின் வங்கிக் கணக்கிலோ உங்களால் முடியுமானளவு தொகையினை வைப்புச் செய்து ஆலயத் திருப்பணியை விரைவில் நிறைவேற்ற உதவுங்கள்.....

 

வங்கிக் கணக்கு விபரம்:

A.S.Nagarasan.

Bank: Seylan Bank

Branch: Manampitiya. Sri Lanka

Branch Code : 0530

Account  Number : 0530-02370723-101

 

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள ஆலய திருப்பணிச் சபை தலைவர் திரு..எஸ்.நாகராசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இல  : 0094- 0771053059
 
  
ஆலயத்திற்குச் சென்றிருந்து போது ஸ்ரீ சித்தி நாயகருக்கு பெரியதொரு பொங்கல் நடந்து கொண்டிருந்தது.....
 

பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 01



பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 02
 
அடியார்களின் வேண்டுதல்களை கட்டாமுனை  ஸ்ரீ சித்தி விநாயகர் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுப்பதால் தினமும் அடியார்கள் பொங்கல் வைத்து வழிபடுவதாகத்  தெரிவித்தனர்.
 

பொங்களில் கலந்து கொண்ட பக்தர்கள் - 03
 
பொங்களில் கலந்து கொள்ள பக்தர்கள்  வருகை தந்துள்ள வாகனங்கள்
உங்கள் மனதிலுளள வேண்டுதல்களையும் கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகரிடம்  தெரிவியுங்கள் அனைத்தும் சுபமாய் நிறைவேறும்.....
 

பக்தர்ககுப்  பொங்கல் வழங்கப்படுகின்றது

அதற்கு கட்டாமுனை ஸ்ரீ சித்திவினாயகரை வழிபட வரும் பக்தர்களே சான்று....
 நீங்களும் .... உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரிவித்து ஆலயத் திருப்பணிகளில் பங்கெடுத்து கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள்......