Pages

புதன், 1 ஆகஸ்ட், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - 2012


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

18.07.2012 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தீர்த்தோற்சவத்தினை நடத்தி வைத்தார்கள்.







ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.







மகாவலி கங்கையில் தீர்த்தம் ( மன்னம்பிட்டியில்)ஆடுவதற்காக சுவாமியுடன் வந்து கொண்டிருக்கும் பக்தர்களில் சிலர்



மகாவலி கங்கையில் தீர்த்தம் ( மன்னம்பிட்டியில்)ஆடுவதற்காக சுவாமியுடன் வந்து கொண்டிருக்கும் பக்தர்களில் சிலர்



மகாவலி கங்கையில் தீர்த்தம் ( மன்னம்பிட்டியில்)ஆடுவதற்காக சுவாமியுடன் வந்து கொண்டிருக்கும் பக்தர்களில் சிலர்



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்)தீர்த்தம் ஆடுவதற்காக சுவாமியுடன் வந்து கொண்டிருக்கும் பக்தர்களில் சிலர்




மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்)தீர்த்தம் ஆடுவதற்காக சுவாமியுடன் வந்து கொண்டிருக்கும் பக்தர்களில் சிலர்



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.

மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்கான கிரிகைகள் இடம் பெறுகின்றன.

ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும், பக்கதர்களும்  சென்று கொண்டிருக்கின்றனர்.


ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும், பக்கதர்களும்  சென்று கொண்டிருக்கின்றனர்.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்குத் தயாராகின்றனர்.




மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடுவதற்குத் தயாராகின்றனர்.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடி ஆலயத்திற்குத் திரும்புகின்றனர்.


மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடி ஆலயத்திற்குத் திரும்புகின்றனர்.



மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடி ஆலயத்திற்குத் திரும்புகின்றனர்.

மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடி ஆலயத்திற்குத் திரும்புகின்றனர்.

மகாவலி கங்கையில் ( மன்னம்பிட்டியில்) தீர்த்தம் ஆடி ஆலயத்திற்குத் திரும்புகின்றனர்.


சுவாமியுடன் தீர்த்தம் ஆடிய பக்தர்கள் தங்களது கைகளில் வைத்திருந்த தேங்காய்களை பிள்ளையாரின் முன் உடைக்கின்றனர்.

இத்துடன் திருவிழா தொடர்பான படங்கள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன.

நன்றி.
வணக்கம்.


கருத்துகள் இல்லை: