Pages

திங்கள், 30 ஜூலை, 2018

கலாநிதி எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் மறைவுத் துண்டுப் பிரசுரங்கள்

அமரர் எஸ்.வை. ஸ்ரீதர்  அவர்களின் மறைவுக்காகப் பல துண்டுப்  பிரசுரங்கள்   பகிர்ந்தளிக்கப்பட்டன. அவறுள் சில …..



 எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின் மரண அறிவித்தல். 



- குடும்பத்தினர்



கண்ணீர் அஞ்சலி 


- சமூக விஞ்ஞானங்கள் மற்றும்  மொ ழிகள் பீட மாணவர்கள். இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்.



சீ.சீ. தமிழ் மகா வித்தியாலயம் - பலாங்கொடை



- தமிழ் கலாசார மன்ற மாணவர்கள். இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்.



-உறவினர், நண்பர்கள்- மன்னம்பிட்டி.



- தமிழ்த்துறையினர், பேராதனைப் பல்கலைக்கழகம். 


- கல்வித்துறைசார் சமூகம், மன்னம்பிட்டி.

ஞாயிறு, 29 ஜூலை, 2018

நன்றி நவிலல்





இலங்கைச் சப்பிரகமுக பல்கலைக்கழக மொழிகள்  மற்றும்  சமூக விஞ்ஞானங்கள் துறை சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிய   
எமது அனைவரினதும் நெஞ்சங்களில் நிறைந்த  காலாநிதி. எஸ்.வை. ஸ்ரீதர் அவர்களின்   பிரிவுத்துயர் கேட்டு,  எமது இல்லம் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தந்தி, தொலைபேசி, மின்னஞ்சல்  மூலம்  அனுதாபச் செய்திகளைத் தெரிவித்தவர்களுக்கும். 
 அன்னாரின் இறுதிக்கியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், மலர் வளையங்கள், மலர் மாலைகள் சாத்தி அஞ்சலி   செய்தவர்களுக்கும்,  
சகல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும்  கல்விசாரா  உழியர்கள்,   அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,  உட்பட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றியுடன்,  குடும்பத்தினர்.  30.06.2017