Pages

புதன், 1 ஆகஸ்ட், 2012

தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம் - 2012


தம்பன்கடவை ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவம் 2012.07.017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

18.07.2012 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

ஆகம முறைப்படி மகோற்சவ குருக்கள் சாதகாசிரியர், சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்கள் தீர்த்தோற்சவத்தினை நடத்தி வைத்தார்கள்.







ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.கனகராஜா ஐயா அவர்களுடன் மகாவலி கங்கையில் தீர்த்தம் ஆடுவதற்காக சிவஸ்ரீ தெ.கு.ஜெனேந்திரராஜா குருக்கள் ( ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்- பானமை) அவர்களும், ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ. கு.கு. விஜியநாத குருக்கள் அவர்களும் சென்று கொண்டிருக்கின்றனர்.